வெள்ளி, நவம்பர் 27, 2009

கேளிக்கை..!


இருக்கின்ற நாழியெல்லாம் இன்பமாய் களிப்பதும்
இரவுடன் பகலும் சுகமாய் துயில்வதும்

கணமெல்லாம் கேளிக்கையில் திளைப்பதும்
திரைகூத்தாடியை சிரஸ்தார் என்பதும்

மதி மயக்கும் மது அருந்துவதும்
மனம் பசப்பும் மாது பின்செல்வதும்

உரிமைகளையும் உடைமைகளையும் இழக்குந்தருணம்- நம்
உறவுகளையும் கடமைகளையும் மறக்குந்தருணம்

மதிகெட்டு மனிதன் செய்யும் தருணம் - ஆங்குநல்
மதியுள்ளோர் அதை மாற்றிட வரணும்..!

1 கருத்து:

  1. நல்ல கருதுள்ள கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்..

    [துயிலுவதும] துயில்வதும்

    சிறுபிழை திருத்திவிடவும்..

    /சொல்சரிப்பார்பை நீக்கிவிட்டால் நிறைய பின்னூட்டங்கள் வரும்../

    http://niroodai.blogspot.com

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!