சனி, ஜனவரி 30, 2010

அக்காவுக்கு அர்ப்பணம்..!


என்வாசல் தோரணமே
இறைவன் கொடுத்த சீதனமே
பேசும் கனிமொழியே
பாடும் கவிக்குயிலே
பழக செந்தமிழே
தோழியான தமக்கையே
தூரம்போன தோழியே

தம்பியானவன்
தமியனாகும் நேரமிது,
தலைபாரம் இறக்கி
நெஞ்சில் சுமக்கும்
காலமிது - உன் திருமணம்

வார்த்தை ஒப்பனையில்லை
வெறும் கற்பனையில்லை
இடையேவந்த பந்தமில்லை
புறம்பேசும் சொந்தமில்லை- என்
அன்புக்கு வானமும் எல்லையில்லை

10 கருத்துகள்:

  1. மிக்க நன்றி

    அண்ணாமலையான்

    அக்பர்

    பதிலளிநீக்கு
  2. பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் அக்காவுக்கு!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள்..

    அக்காவுக்கும் உங்க எல்லையில்லாத பாசத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி

    அன்புடன் அருணா

    சுசி

    பதிலளிநீக்கு
  5. எல்லாம் வல்ல ஏகன்,உங்கள் தங்கையின் திருமணம் சிறப்பாய் நடந்தேறி,இம்மை-மறுமை இரண்டிலும் வெற்றி பெற அருள் செய்வானாக,உங்கள் சகோதரன்

    பதிலளிநீக்கு
  6. thank you very much my friend 'ஒருவனின்' அடிமை

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!