skip to main |
skip to sidebar
அழக்கூட நேரமின்றி
சிதறிய உடலை
கழுவி முடித்து
அடுத்தநொடி அணுகுண்டை
அன்ணாந்து பார்க்கும்
அவனுக்காக அழ
இஸ்லாமியானாய் அல்ல
நாம் மனிதனாய்
இருத்தல் போதாதா..?
இந்தியனாய் தமிழனாய்
இருப்பது பற்று!
இஸ்லாமியானாய்
இருப்பது வெறி! - இது
உலக அகராதிகள்
வரையறுத்த வரையறை!
இதுயென்ன நீதி.?